நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்



இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.



Comments

Popular posts from this blog

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

தனிப்பட்ட வளர்ச்சிக்காக ChatGPT ஐப் பயன்படுத்த 8 சிறந்த வழிகள்

NEW FUEL PRICES (October 01)