நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்



இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.



Comments

Popular posts from this blog

NEW FUEL PRICES (October 01)

இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் ( deflation) ஏற்பட்டுள்ளது.

கண்டி விவேகானந்தா ‘கல்லூரியாக’ தரமுயர்வு